மியான்மார்: செய்தி
31 Mar 2025
நிலநடுக்கம்மியான்மர் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது; ஒருவாரம் தேசிய துக்கம் அனுசரிப்பு
வெள்ளிக்கிழமை (மார்ச் 28) அன்று மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளது.
29 Mar 2025
நிலநடுக்கம்மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு
மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து, சனிக்கிழமையன்று (மார்ச் 29) அந்நாட்டில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
29 Mar 2025
நிலநடுக்கம்ஆபரேஷன் பிரம்மாவைத் தொடங்கியது இந்தியா; மியான்மர் நிலநடுக்கத்தில் மீட்பு பணிகளுக்கு உதவிக்கரம்
மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்று பரவலான அழிவை ஏற்படுத்திய நிலையில், மனிதாபிமான உதவிகளை வழங்க இந்தியா ஆபரேஷன் பிரம்மாவைத் தொடங்கியது.
29 Mar 2025
நிலநடுக்கம்மியான்மரை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1,000க்கும் மேல் உயர்வு
மியான்மரில் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) 7.7 ரிக்டர் அளவிலான பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தில் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 2,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டின் ராணுவ அரசு தெரிவித்துள்ளது.
28 Mar 2025
நிலநடுக்கம்சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மியான்மர் மற்றும் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்
மியான்மரைத் தாக்கி தாய்லாந்து தலைநகரில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்திய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தாய்லாந்தின் பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
08 Mar 2025
உலக செய்திகள்மியான்மரில் முடிவுக்கு வருகிறதா ராணுவ ஆட்சி? பொதுத்தேர்தல் நடத்துவதாக அறிவிப்பு
மியான்மரின் ராணுவ அரசாங்கம் அடுத்த 10 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.
17 Sep 2024
சூறாவளிதென்கிழக்காசியாவில் யாகி சூறாவளியால் கடும் சேதம்; 500க்கும் மேற்பட்டோர் பலியான பரிதாபம்
மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட யாகி சூறாவளி மற்றும் பருவகால பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் குறைந்தது 226 உயிர்களைக் கொன்றது.
15 Sep 2024
சூறாவளிமியான்மரில் 74 பேர் பலியான பரிதாபம்; தென்கிழக்காசியாவை சூறையாடிய யாகி சூறாவளி
யாகி சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து மியான்மரில் 74 பேர் இறந்துள்ளனர் மற்றும் இன்னும் பலரைக் காணவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) செய்தி வெளியிட்டுள்ளன.
11 Aug 2024
உலகம்மியான்மர்-பங்களாதேஷ் எல்லையில் ட்ரோன் தாக்குதல்; 150க்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் பலி
மியான்மரின் மேற்குப் பகுதியில் உள்ள ராக்கைன் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற குழந்தைகள் உட்பட குறைந்தது 150 ரோஹிங்கியாக்கள் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
08 Feb 2024
அமித்ஷாபாதுகாப்பை பலப்படுத்த இந்தியா மற்றும் மியான்மர் இடையே உள்ள எல்லை பகுதியை மூட மத்திய அரசு உத்தரவு
உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மியான்மரை ஒட்டிய வடகிழக்கு மாநிலங்களின் மக்கள்தொகைக் கட்டமைப்பைப் பராமரிக்கவும் இந்தியா மற்றும் மியான்மர் இடையே இருந்த எல்லை பகுதியை மூடவிருப்பதாகவும், இதனால் அப்பகுதியில் இருந்த நடமாட்டத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
23 Jan 2024
மிசோரம்மிசோரம் மாநிலத்தில் மியான்மர் ராணுவ விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து விபத்து
மிசோரமில் உள்ள லெங்புய் விமான நிலையத்தில் இருக்கும் முனையத்தை சென்றடைவதற்குள் மியான்மர் ராணுவ விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்ததால் குறைந்தது 6 பேர் காயமடைந்தனர்.
20 Jan 2024
இந்தியா'இந்தியா-மியான்மர் எல்லையில் வேலி அமைக்க மத்திய அரசு திட்டம்': அமித் ஷா
இந்தியா-மியான்மர் எல்லையில் ஊடுருவலை தடுக்க விரைவில் வேலி அமைக்க இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கூறியுள்ளார்.
20 Jan 2024
மிசோரம்இந்தியாவுக்குள் நுழைந்த 600 மியான்மர் வீரர்கள்: மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது மிசோரம்
மியான்மர் ராணுவ ஆட்சிக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், மியான்மர் ராணுவ வீரர்கள் 600 பேர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
12 Dec 2023
தாலிபான்ஆப்கானிஸ்தானை பின்னுக்குத் தள்ளி அபின் உற்பத்தியில் முதலிடம் பிடித்த மியான்மர்
ஆப்கானிஸ்தானை பின்னுக்கு தள்ளி, மியான்மர் உலகின் மிகப்பெரிய அபின் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளதாக ஐநா அறிக்கை கூறுகிறது.
05 Dec 2023
இந்தியாசட்ட விரோதமாக உடல் உறுப்புகளை விற்றதா அப்பல்லோ மருத்துவமனை? வலுக்கும் குற்றச்சாட்டுகள்
உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை குழுக்களில் ஒன்றான அப்பல்லோ மருத்துவமனைகள் சட்டவிரோத உறுப்பு வர்த்தக மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
13 Nov 2023
மிசோரம்மியான்மர் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே துப்பாக்கிச்சண்டை: இந்திய எல்லையில் பதட்டம்
மியான்மர் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நேற்று மாலை முதல் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்ததை அடுத்து, மிசோரமின் சம்பாய் மாவட்டத்தில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
09 Nov 2023
பிரிட்டன்கியூஎஸ் ஆசிய பல்கலைக்கழக தரவரிசை- 56வது இடம் பிடித்தது ஐஐடி சென்னை
ஒவ்வொரு வருடமும் ஆசிய அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியலை, பிரிட்டனைச் சேர்ந்த குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்(கியூஎஸ்) நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
07 Nov 2023
மிசோரம்நான்காவது முறையாக முதலமைச்சர் ஆவாரா ஜோரம்தங்கா? மிசோரத்தில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு
மிசோரத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஜோரம்தங்கா நான்காவது முறையாக ஆட்சி அமைப்பாரா அல்லது புதிய கட்சி ஆட்சியமைக்குமா என்பதை முடிவு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
01 Nov 2023
இந்தியாமணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் பலி: 3 பேர் காயம்
மணிப்பூரில் உள்ள மோரே நகரில், இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் நேற்று நடத்திய இருவேறு தாக்குதல்களில் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி(SDPO) ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், மூன்று காவலர்கள் புல்லட் காயங்களுடன் தப்பினர்.
01 Aug 2023
உலக செய்திகள்மியான்மார்: ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்க இராணுவ அரசாங்கம் முடிவு
புத்த தவக்காலத்தை முன்னிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மியான்மார் தலைவர் ஆங் சான் சூகி உட்பட 7,000 க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு இராணுவ அரசாங்கம் மன்னிப்பு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
30 Jul 2023
மணிப்பூர்மணிப்பூர்: சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க பயோமெட்ரிக் அறிமுகம்
மணிப்பூரில் வாழும் மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பயோமெட்ரிக் தரவுகளை மணிப்பூர் அரசு கைப்பற்றத் தொடங்கியுள்ளது.
25 Jul 2023
மணிப்பூர்2 நாட்களில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டவர்கள்
ஜூலை-22 மற்றும் 23ஆம் தேதிகளில் மியான்மரை சேர்ந்த 718 பேர் சரியான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர் என்று அசாம் ரைபிள்ஸ் எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.